சென்னை மாநகராட்சியில் மீண்டும் புதிய வேலை! 74 பணியிடங்கள் உள்ளன

Chennai Corporation Recruitment 2023: சென்னை மாநகராட்சி, மாவட்ட சுகாதார சங்கம்-NTEP, 11 மாத காலத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி Medical Officer, Senior Medical Officer, District PPM Coordinator, Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre), Senior Treatment Supervisor( … மேலும் விபரம்

மாதம் ரூ.52,000/- சம்பளம் வாங்கணுமா! உடனே இந்த இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுங்க

RGNIYD Recruitment 2023: ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் கணிதத்துறையில் Guest Faculty பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு மொத்தம் இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. Guest Faculty பணிக்கு ரூ.52000/- சம்பளம் என கூறியுள்ளனர். இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்பணிக்கு … மேலும் விபரம்

ரூ.35000/- சம்பளத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை!

TNJFU Recruitment 2023: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Lab Technician மற்றும் Assistant Professor பதவிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி பணி முற்றிலும் தற்காலிகமானது. Lab Technician மற்றும் Assistant Professor பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்ப உள்ளன. இப்பணிக்கான கல்வி தகுதி B.Tech/ M.Tech படித்திருக்க வேண்டும். … மேலும் விபரம்

B.E/ B.Tech படிச்சியிருக்கிங்களா உங்களுக்கு சூப்பரான அரசு வேலை காத்திருக்கு!

ECIL Recruitment 2023: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ECIL தொழில்நுட்ப அதிகாரி பணியானது முற்றிலும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமானது. திட்டத் தேவைகள் மற்றும் வேட்பாளரின் திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து … மேலும் விபரம்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு!

TN SHRC Recruitment 2023: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலாளி பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8th/ … மேலும் விபரம்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலை!

தேசிய நலவாழ்வு திட்டக் குழுமத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள பல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல் உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளன. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பல் உதவியாளர்  பணிக்கு SSLC தேர்ச்சி மற்றும் பல் தொழில்நுட்பப் படிப்பு (1 … மேலும் விபரம்

8th படித்திருந்தால் போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆறு மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் (தினசரி ஊதிய அடிப்படையில்) Peon and Driver பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்துடன் VIII தேர்ச்சி + நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இப்பணிக்கான … மேலும் விபரம்

12th/ Degree படித்தவர்களுக்கு TANUVAS இல் புதிய வேலை அறிவிப்பு!

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில், கால்நடை ஒட்டுண்ணியியல் துறையில், DBT ATGC திட்டத்தின் கீழ், “Designing of a novel diagnostic kit for detection of visceral larva migrans due to Toxocara canis” என்ற தலைப்பில் Project Associate II மற்றும் Skilled Labour பதவிக்கு நேர்காணல் முறையில் தகுதியான விண்ணப்பத்தர்களிடம் … மேலும் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.43000/-சம்பளத்தில் AAVIN ல் வேலை! நேர்காணல் தேதி 24.01.2023

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ அலுவலர் பணிக்கு நேர்காணல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. மருத்துவ அலுவலர் பணிக்கு பல்வேறு விண்ணப்பதார்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இப்பணிக்கு கணினி அறிவுடன் B.V.Sc மற்றும் AH படித்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான சம்பளம் ரூ.43000/- என்று அறிவித்துள்ளனர். இப்பணிக்கான வயது வரம்பு … மேலும் விபரம்

CVRDE ஆவடி அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியீடு!

போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் தொழிற்பயிற்சி தொடர்பான புதிய அறிவிப்பை அறிவித்திருந்தது. அந்த Graduate apprentice பயிற்சிக்கு மாதம் Rs.9000/- சம்பளம் என்றும், Diploma Apprentice பயிற்சிக்கு மாதம் Rs.8000/- என அறிவித்தனர். இந்த பயிற்சிக்கு பல்வேறு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் விண்ணப்பித்தார்களை சான்றிதழ் சரிபார்ப்பு செய்து, குறுகிய பட்டியல் வெளியிட்டது. அந்த … மேலும் விபரம்